Back to News



November 4, 2025 THIRU JOLLYBOYGeneral
இராஜகோபுரத்தின் இரவு பகலாக நடைபெரும் வேலைகள்




+7
எமது ஆலயத்தின் பிரமாண்ட 108 அடி இராஜகோபுரத்தின் அடிக்கல் நாட்டுவிழா கடந்த 03.11.2025 திகதி திங்கட்கிழமை காலை 9.14 மணிமுதல் 10.34 மணிவரை உள்ள சுபவேலையில் கோலாகலமாக நடைபெற்றது, அதனைதொடர்ந்து இரவு பகலாக நடைபெரும் வேலைகள்